Thupparithal
செய்திகள்

உலக நீரிழிவு நோய் தின விழிப்புணர்வு; தூத்துக்குடி அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி!

தூத்துக்குடி, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் உலக நீரிழிவு நோய் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தமிழ் சாலை ரோட்டில் உள்ள இம்மருத்துவமனையில் இருந்து செவிலியர் கல்லுரி மாணவிகள் விழிப்புணர்வு மேற்கொண்டனர்.

இவ்விழாவில், சிறப்பு அழைப்பாளர் காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அகர்வால் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் பெர்னார்டு ஆல்பர்ட் ராஜ்குமார், டாக்டர் சக்திவேல், டாக்டர் அஜய் சந்தோஷ் டேவிட், ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில், புனித அன்னை தெரசா செவிலியர் கல்லுரி மாணவியர் மற்றும் மருத்துவமனை ஊழியர் அனைவரும் விழிப்புடன் கலந்து கொண்டனர்

Related posts

ராவ் பகதூர் குருஸ் பர்னாந்துக்கு மணி மண்டபம்-தூத்துக்குடி மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் தீர்மானம்!.

Admin

74வது குடியரசு தின விழா; தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பில் மூவர்ண கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Admin

தூத்துக்குடியில், எதிர்பாராத விதமாக சரிந்த விசைப்படகு; படகின் அருகில் இருந்த இருவருக்கு பலத்த காயம்; தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதி!.

Admin

Leave a Comment

error: Content is protected !!