Thupparithal
ஆன்மிகம்

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி, மேலசண்முகபுரம் முனியசாமி கோவில் கொடைவிழாவை முன்னிட்டு 201 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கொடை விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கால்நட்டு விழா நடைபெற்றது. இரவு மழை வளம், நாட்டின் ஒற்றுமை, மனித நேயம், அமைதி, தொழில்வளம், பெருகவேண்டும், கொரோனா கொடிய நோயிலிருந்து விடுபட்டு அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வேண்டும் ஆகியவற்றிற்காக பஜனையுடன் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

பின்னர், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் கொடைவிழாவையொட்டி மகளிர் அணி சார்பில் நடைபெற்ற திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மகளிர் அணியினர் செய்திருந்தனர்.

Related posts

“அருள்மிகு” ஸ்ரீ மொட்டையசாமி திருக்கோயில் கொடைவிழா; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம்..!

Admin

தூத்துக்குடி, சவேரியார் புரத்தில் சவேரியாரின் சப்பரப்பவணி நடைபெற்றது.

Admin

மஹாளய அம்மாவாசை கொடை விழாவை முன்னிட்டு “ஸ்ரீ அதிர்ஷ்ட வெற்றி விநாயகர்” “ஐயா ஸ்ரீ செல்வ முனீஸ்வரர்” திருக்கோவில் 10ம் ஆண்டு கொடை விழா; முன்னாள் அமைச்சர் ம்பூர் ராஜூ கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!