Thupparithal
ஆன்மிகம்

“அருள்மிகு” ஸ்ரீ மொட்டையசாமி திருக்கோயில் கொடைவிழா; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம்..!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சவலாப்பேரி கிராமத்தில் அமைந்துள்ள “அருள்மிகு” ஸ்ரீ மொட்டையசாமி திருக்கோயில் ஆவணி மாத கொடைவிழா கடந்த 31 ஆம் தேதி கால் நடுதல், பால்குடம் ஊர்வலம், சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு தீபாராதனைகள், பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

இவ்விழாவில், முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

நிகழ்ச்சியில், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், சவலாப்பேரி கிளைச் செயலாளர் முருகன், அதிமுக நிர்வாகிகள் கடம்பூர் கடம்பூர் விஜி, கோபி, முருகன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related posts

தூத்துக்குடி- மறைமாவட்டம் தாளமுத்துநகா் பங்கில் அமைந்துள்ள ராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலய திருவிழா இன்று (ஆக25), கொடியேற்றத்துடன் தொடங்கியது!

Admin

தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அமைச்சர், மேயர், கலெக்டர், எஸ்.பி, ஆணையர், முன்னாள் அமைச்சர், பங்கேற்பு!.

Admin

தூத்துக்குடி மறைமாவட்டம் ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கியநாதா் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா கோலாகலமாக துவக்கம்…!

Admin

Leave a Comment

error: Content is protected !!