Thupparithal
செய்திகள்

கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 20 ஆவது வார்டு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிகுட்பட்ட 20வது வார்டு ஊரணி தெரு பகுதியில் கடந்த இரண்டு வருட காலத்துக்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இப்பொழுது புதிதாக கட்டப்பட்டு வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் கடந்த ஆறு மாத காலமாக கட்டுமான பணிகள் முடிந்துள்ள நிலையில் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும் என்றும் மக்கள் பயன்பாட்டுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விட்டுள்ளனர்.

இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த இரண்டு வருடத்துக்கு முன்பு ஊரணி தெரு உள்ள கட்டிடம் பழுதடைந்த காரணத்தினால் தற்பொழுது புது ரோடு பகுதியில் உள்ள நகராட்சி பழைய கட்டிடத்தில் ஏங்கி வருகிறது. இதனால் 20வது வார்டு உரணித் தெரு அப்பகுதி மக்கள் அங்கே சென்று மருத்துவச்சிகிச்சை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

Related posts

கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் பிப். 24இல் கண்காட்சி: விவசாயிகளுக்கு ஆட்சியா் அழைப்பு

Admin

தூத்துக்குடி, சிலுவைப்பட்டியில் நீர், மோர் பந்தலை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் திறந்து வைத்தார்.

Admin

புரட்சித் திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பாக குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

Admin

Leave a Comment

error: Content is protected !!