Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி, சிலுவைப்பட்டியில் நீர், மோர் பந்தலை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட சிலுவைப்பட்டியில் தி.மு.க.வின் ஏற்பாட்டில் அமைத்திருந்த நீர், மோர் பந்தலை கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசனி, உள்ளிட்ட பல்வேறு குளிர்பானங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில்; ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஒன்றிய துணைச்செயலாளர் கணேசன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, சக்திவேல், பாலம்மாள், ஜெயசீலன், கிளைச்செயலாளர் அன்புரோஸ், சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் தாமஸ், தி.மு.க பிரமுகர்கள் முத்து, கௌதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தூத்துக்குடியுடன் திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தை இணைக்க எதிர்ப்பு: வாலிபர் தீக்குளிக்க முயற்சி.

Admin

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அதிமுக நகர தலைவர் ராஜ்குமார் தலைமையில் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!

Admin

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினால் மக்களுக்கு எந்த நோயும் ஏற்படவில்லை. சிலர் வீண் வதந்திகள் பரப்பி வருகின்றனர்..மக்கள் நம்ப வேண்டாம்- ஸ்டெர்லைட் ஆலையில் பல வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வந்த பணியாளர்கள் கூட்டாக பேட்டி…!

Admin

Leave a Comment

error: Content is protected !!