Thupparithal
செய்திகள்

சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 66-வது நினைவு தினம் தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை தலைவர் இளவரசபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை!

அம்பேத்கரின் 66 வது நினைவு தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் அவரது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள அம்பேத்கர் திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை தூத்துக்குடி மாவட்ட செயலாளர் இளையராஜா தலைமையில் நிறுவனத் தலைவர் இளவரசபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மாடசாமி, ஓட்டப்பிடாரம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் செல்வம்,தூத்துக்குடி மாநகர இளைஞரணி செயலாளர்
ஆட்டோ சந்தனராஜ்,தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் வழக்கறிஞர் பிரசாத், ஓட்டப்பிடாரம் ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் உதயகுமார்,தூ.டி.நகர இளைஞரணி அமைப்பாளர் விடுதலை விக்டர்,
மற்றும் சகாயம்.அபிஸ் மகான், பிராங்கிளின்,முகேஷ்,உள்பட பலர் கலந்து கொண்டனர்

Related posts

77 ஆவது சுதந்திர தின விழா; கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தேசியக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.

Admin

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அதிமுக நகர தலைவர் ராஜ்குமார் தலைமையில் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!

Admin

தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு கோவில்பட்டி அருகே முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Admin

Leave a Comment

error: Content is protected !!