Thupparithal
செய்திகள்

திம்மராஜபுரம் ஊராட்சியில் புதிய நீர்த்தேக்க தொட்டி; தூத்துக்குடி ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திம்மராஜபுரம் ஊராட்சியில் 2020-2021ம் ஆண்டு மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 18,55,000 லட்சம் மதிப்பீல் 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளவு கொண்ட புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான தொடக்க விழா பூமிபூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், திம்மராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சித்திரைசெல்வன், ஒன்றிய கவுன்சிலர் முத்துலட்சுமி, தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம், வக்கீல் நாராயணன், திம்மராஜாபுரம் ஊராட்;சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் வரும் செவ்வாய்க்கிழமை குடிநீர் வினியோகம் நிறுத்தம் மாநகராட்சி தகவல்!

Admin

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-க்கு மார்பளவு சிலை வைக்க வேண்டும்- ஒபிஎஸ் மாவட்ட கழக செயலாளர் ஏசாதுரை கோரிக்கை!

Admin

தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் அருகே எல்லாம் நாசம்; குடும்பமே கண்ணீர்!.

Admin

Leave a Comment

error: Content is protected !!