Thupparithal
செய்திகள்

சமூகப் பொருப்புணர்வு திட்டத்தின் கீழ் என்.சி. ஜான்&சன்ஸ் நிறுவனம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்டம் வழங்கல்.

தூத்துக்குடியில் இயங்கிவரும் மாபெரும் நிறுவனமான என்.சி. ஜான்&சன்ஸ் சமூகப் பொருப்புணர்வு திட்டத்தின் கீழ் பல்வேறு விதமான நலத்திட்டங்கள் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி ஜோதி நகரில் செயல்பட்டு வரும் லூசியா ஊனமுற்றோர் பள்ளியினைத் தேர்ந்தெடுத்து அவர்களின் தேவையை அறிந்து 70 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் டி.வி மற்றும் நடைபயிற்சிற்காக டிரட்மில் ஆகியவை நிர்வாக இயக்குநர் வினேஷ்சாண்டி ஏற்பாட்டின் பெயரில் நிதி நிர்வாகி டாக்டர். ஜான் சுரேஸ் வழங்கினார்.

மேலும், தூத்துக்குடி அண்ணாநகரில் இயங்கி வரும் தங்கம் நடுநிலைப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு140 புத்தகங்கள், நஸ்கின் மிஷன் 1 ஆகியவைகளை ஜேசுராசன் வழங்கினார்..

Related posts

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உப்பு தொழிலாளர் சங்கம் (சிஐடியு) கண்டனம்

Admin

டாப் 10 படைப்புகள் பட்டியல் வெளியூட்டது யூ-டியூப் நிறுவனம்

Admin

கடலோர காவல் படையினர் ஒரு சிலருக்கு நீச்சல் கூட அடிக்க தெரியாது.. அவர்களை நம்பி சென்றால் எப்படி பிழைக்க முடியும்-தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய பேச்சால் சர்ச்சை…!

Admin

Leave a Comment

error: Content is protected !!