Thupparithal
செய்திகள்

தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் மாநில துணை செயலாளராக தூத்துக்குடியை சேர்ந்த செய்தியாளர் மாரிமுத்து நியமனம்…!

தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நிறுவனத் தலைவர் பொன்னுச்சாமி தலைமையில் கடந்த 22.10.2023 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது… அப்போது கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்… அதில், மாநில தலைவராக ஒரு மனதாக பொன்னுச்சாமி, மாநில செயலாளராக பொன் மாரியப்பன், மாநில பொருளாளராக வெங்கடேசபெருமாள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்..

பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனை படி, தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரை மாநில துணை செயலாளராகவும், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராகவும் ஒரு மனதாக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்..

மேலும், இவர் தூத்துக்குடி மாவட்ட ஜெம் டிவி செய்தியாளரும், டூட்டி ரியல் நியூஸ் (யூடூப்) you tube ஆசிரியர் மற்றும் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Related posts

டாப் 10 படைப்புகள் பட்டியல் வெளியூட்டது யூ-டியூப் நிறுவனம்

Admin

தூத்துக்குடி கோவில் அறங்காவலர்கள் நியமன ஆணையை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.

Admin

சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வ குலத்தின் கே.எஸ் முத்துச்சாமி ஆச்சாரியின் 51வது நினைவு தினம்; தமிழக கம்மாளர் முன்னணி சார்பில் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை!.

Admin

Leave a Comment

error: Content is protected !!