Thupparithal
அரசியல்

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு; தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் தலைவர் முரளிதரன் கடும் கண்டனம்!.

இது குறித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பவதாவது; வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ1,068ல் இருந்து 1,118 ஆக உயர்த்தி ஏழை-எளிய, நடுத்தர மக்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது ஒன்றிய மோடி அரசு.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரூ 400க்கு விற்ற சிலிண்டர் இன்று ரூ 1,118. இது தான் ஒன்றிய மோடி அரசின் சாதனை, மக்களுக்காக தான் அரசாங்கமே தவிர அரசுக்குகாக மக்கள் அல்ல,

இந்த விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையேல் மக்களுக்காக காங்கிரஸ் கட்சி ஆர்பாட்டத்தில் ஈடுபடும் இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழக மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைக்க கூடியவர் முதல்வர் ஸ்டாலின்-மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!.

Admin

தூத்துக்குடி, சிவன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்தே சென்று மேயர் ஜெகன் வாக்கு சேகரிப்பு…!

Admin

தூத்துக்குடி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சருக்கும், தூத்துக்குடி அதிமுக வேட்பாளருக்கும் இடையே பரபரப்பு..! இந்தா மைக்கை பிடி என வேட்பாளரிடம் மைக்கை கொடுத்துவிட்டு அமர்ந்த முன்னாள் அமைச்சர்; என்ன நடந்தது…!

Admin

Leave a Comment

error: Content is protected !!