தூத்துக்குடி மாநகராட்சி மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேசிய பசுமைப்படை இணைந்து நடத்தும் காற்று மாசுபாடு விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி இன்று (23.11.2022) காலை தூத்துக்குடி ஸ்பிக் நகரில் வைத்து மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இதனை, மேயர் ஜெகன் பெரியசாமி பேரணியை தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில், தேசிய பசுமைப்படை மாணவ மாணவியர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.