Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி, ஸ்பிக் நகரில் மனித சங்கிலி பேரணி-மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்!

தூத்துக்குடி மாநகராட்சி மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேசிய பசுமைப்படை இணைந்து நடத்தும் காற்று மாசுபாடு விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி இன்று (23.11.2022) காலை தூத்துக்குடி ஸ்பிக் நகரில் வைத்து மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இதனை, மேயர் ஜெகன் பெரியசாமி பேரணியை தொடங்கி வைத்தார்.

இப்பேரணியில், தேசிய பசுமைப்படை மாணவ மாணவியர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தேவர் திருமகனாரின் 115 வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை – எம்பி, அமைச்சர், மேயர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை!

Admin

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியியல் இருந்து கட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்களை மார்கண்டேயன் எம்எல்ஏ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

Admin

தூத்துக்குடியில், விபத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு கை, கால் செயல் இழந்த ஒருவரை உயர்தர சிகிச்சை மூலம் காப்பாற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Admin

Leave a Comment

error: Content is protected !!