Thupparithal
அரசியல்

அதிமுக கழக கொடியை ஏற்றி, இனிப்பு வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ..!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள இடைசேவல் கிராமத்தில் உள்ள காலனியில் அதிமுக கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அதிமுக கழக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இவ்விழாவில், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், நாலாட்டின்புதூர் கிளைச் செயலாளர் தாஸ், இடை சேவல் கிளைச் செயலாளர் சண்முகையா, அன்னை தெரசா நகர் கிளை செயலாளர் மாரிமுத்து,தமிழக விவசாய அணி மாவட்ட செயலாளர் அருமைராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, மற்றும் அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, பழனி குமார், கோபி, முருகன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தமிழக முதல்வர் தூத்துக்குடி வருகை; அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!.

Admin

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி முகவர் பட்டியலை தாசில்தாரிடம் சண்முகையா எம்.எல்.ஏ வழங்கினார்.

Admin

தலை இல்லாமல் வால் ஆடுகிறது என்று சொன்னால் அது தலையால் சொல்லப்பட்டு ஆடப்பட்டதா? இல்லை தானாக ஆடுகிறதா? அதிமுகவை சீண்டிய பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா.!

Admin

Leave a Comment

error: Content is protected !!