Thupparithal
செய்திகள்

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார்!

இந்திய தேர்தல் ஆணையம் மூலமாக கடந்த 09.11.2022 அன்று புதிய வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில், சிறப்பு சுருக்க முறை, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திடும் பணி 09.11.2022 முதல் 08.12.2022 வரை நடைபெறும் என்றும், நவம்பர் 12, 13 – சனி, ஞாயிறு மற்றும் நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்கு சாவடிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எட்டையபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில், எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் கலந்து கொண்டு அவரது பகுதிக்கு உட்பட்ட புதிய வாக்காளர்கள் விவரங்களில் பெயர், முகவரி உள்ளிட்டவை சரியாக உள்ளதா என்று சரி பார்த்து அவற்றில் பிழை இருப்பின் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து அவற்றை திருத்தம் செய்யது விண்ணப்பங்களை வழங்க தனது சிறப்பான பணியை மேற்கொண்டார்.

Related posts

உடன்குடி பகுதிமக்கள் பனைஓலை சேகரிப்பில் தீவிரம்!.

Admin

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தனியார் நிறுவனத்திற்கு கட்டிட வேலை சம்பந்தமாக ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் தர வேண்டும்; தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவரால் பரபரப்பு!.

Admin

தூத்துக்குடி, திருச்செந்தூர் அமலிநகர் மீனவர்கள் தூண்டில் பாலம் அமைக்க வலியுறுத்தி இன்றுடன் 4வது நாளாக போராட்டம்; ஆட்சியர் செந்தில்ராஜ் மீனவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின் நாளை இரவு முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர்.

Admin

Leave a Comment

error: Content is protected !!