Thupparithal
அரசியல்

தூத்துக்குடியில் தி மு கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணியின் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு மதிய உணவு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் 20 வது வார்டு செயலாளர் ரவீந்திரன் மாமன்ற உறுப்பினர்கள் கீதா முருகேசன், தெய்வேந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதியும் 3 வது வார்டு சபா உறுப்பினருமான பிரபாகர், மற்றும் கழக நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் தொண்டர்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Related posts

தேர்தல் பரப்புரை; திமுக வேட்பாளர் கனிமொழி-யை ஆதரித்து பல்வேறு பகுதிகளுக்கு நடந்தே சென்று வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்ட மேயர் ஜெகன்…!

Admin

தூத்துக்குடி, கோவில்பட்டியில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு!.

Admin

தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் முதலமைச்சருக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மக்கள் துணை நிற்க வேண்டும் – கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேசினார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!