Thupparithal
செய்திகள்

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு எட்டையபுரம் நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில், அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை!

எட்டையபுரத்தில் நகர அதிமுக சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, அவரது திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ ஆலோசனையின் பேரில், முன்னாள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில், எட்டையபுரம் நகர செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில், முத்துராமலிங்கத் தேவரின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், அவைத்தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள் சிவசங்கர பாண்டியன், செல்வி, சாந்தி, கருப்பசாமி, சொக்கன், சீனா என்ற முத்துகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி மற்றும் அதிமுக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் விளம்பர பேனர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு; 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நின்று கொண்டிருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை..

Admin

யோக்கியன் வரான் சொம்பு எடுத்து உள்ளவை என்ற பழமொழி ஏற்றவாறு உன் யோக்கியம் தூத்துக்குடியில் அனைவருக்கும் தெரியும்-தூத்துக்குடி முன்னாள் மேயரை கடுமையாக சாடிய அமைச்சர் கீதாஜீவன்!.

Admin

மாநில அளவிலான தமிழ்மொழி இலக்கிய தேர்வில் வேப்பலோடை அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி!.

Admin

Leave a Comment

error: Content is protected !!