Thupparithal
செய்திகள்

மாநில அளவிலான தமிழ்மொழி இலக்கிய தேர்வில் வேப்பலோடை அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி!.

தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான தமிழ் இலக்கிய திறனறிவுத்தேர்வு தூத்துக்குடி செயின்ட் தாமஸ் பள்ளியில் வைத்து நடைபெற்றது.

இத்தேர்வு எழுதிய வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி சந்தியா, மாணவன் சந்தோஷ் ஜெபராஜ் வெற்றி பெற்றுள்னர்.

இதில் சந்தியா மாநில அளவில் ஆறாம் இடம் பிடித்துள்ளாள். இந்த வெற்றிக்கு உழைத்திட்ட முதுகலை தமிழாசிரியை தேவி சந்தனமாரி, தலைமை ஆசிரியர் சேகர், உதவி தலைமை ஆசிரியர் ஜாய் ப்ரியா, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் முனியசாமி, செயலர் ஜேம்ஸ் அமிர்தராஜ், உறுப்பினர்கள் முத்துக்கிருஷ்ணன், ராஜபாண்டி, புங்கராஜ், கருப்பசாமி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Related posts

தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் மாநில துணை செயலாளராக தூத்துக்குடியை சேர்ந்த செய்தியாளர் மாரிமுத்து நியமனம்…!

Admin

தூத்துக்குடி அருகே, அரசு மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு, போதை பொருள் தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Admin

வாறுகால் இருக்கு மறுகால் இல்லை; பல ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்; மார்பளவு தண்ணீரில் வயலுக்கு நீந்திச்செல்லும் விவசாயிகள்!

Admin

Leave a Comment

error: Content is protected !!