Thupparithal
செய்திகள்

தூத்துக்குடியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த பேரணியை மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணியில் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த விழிப்புணர்வு பேரணி ஆயுதப்படை வளாகத்தின் முன்பிலிருந்து துவங்கி வ உ சி சாலை வழியாக சென்று முத்து நகர் பீச்சில் முடிவடைந்தது.

நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் வட்டாட்சியர் செல்வகுமார் போக்குவரத்து துறையைச் சார்ந்த ஆய்வாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

.

Related posts

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலை சந்திக்க தயாரா- அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி பேட்டி.

Admin

வரலாற்று ஆவணங்கள் இருந்தால் அரசுக்கு வழங்கலாம் : ஆட்சியர் தகவல்

Admin

திருச்செந்தூர் முருகன் கோவில் சூரசம்ஹாரம் திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையை துரிதமாக சீரமைத்திடவேண்டும்; வழக்கறிஞர் கனகராஜ் வேண்டுகோள்!

Admin

Leave a Comment

error: Content is protected !!