Thupparithal
செய்திகள்

அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்!

சட்ட மாமேதை அம்பேத்கரின் 66 வது நினைவு தினம் நாடுமுழுவதும் அவரது அனுசரிக்கப்படுகிறது.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் முரளிதரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி, மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ்,மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா,செந்தூர்பாண்டி, மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலெட்சுமி,மாவட்ட துணைதலைவர்கள் தனபால்ராஜ்,பிரபாகரன்,அருணாசலம்,ஜெயராஜ், முத்துபாண்டி,சின்னகாளை,மாவட்ட செயலாளர்கள் கோபால்,நாராயணசாமி,காமாட்சிதனபால்,அமைப்புசாரா மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர்,முன்னாள் நகர தலைவர் அழகுவேல்,வார்டு தலைவர்கள் முத்துராஜ், மகாலிங்கம்,தனுஷ்,ஜெபமாலை,மகாராஜன்,விஸ்வநாதன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பெண்ணின் மனதை திருடிய வாலிபர் கைது: தூத்துக்குடி அருகே வைரலாகும் திருமண வாழ்த்து பேனர்!

Admin

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அனைத்து கட்டமைப்புகளும் சில மாதங்களுக்குள் முடிவடைந்து புதிய பொழிவுடன் ஜொலிக்கும்-மேயர் ஜெகன் பெரியசாமி உற்சாகம்!.

Admin

தூத்துக்குடியில், நடிகா் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாளில் வசந்தமாளிகை திரைப்படம் புதிய தொழில் நுட்ப முறையில் திரையிடப்பட்டது!.

Admin

Leave a Comment

error: Content is protected !!