Thupparithal
செய்திகள்

அம்பேத்கரின் 66 வது நினைவு தினத்தை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 66 வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி தென்பாகும் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கரின் முழு திரு உருவ சிலைக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநகரத் தலைவர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா, பொதுகுழு உறுப்பினர் கோட்டு ராஜா, அவைத்தலைவர் செல்வராஜ்,மாமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், சரவணகுமார்,பகுதி செயலாளர் ரவீந்திரன், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம்,மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் பால்மாரி, மருத்துவர் அணி அருண்குமார், தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி மாவட்ட பிரதிநிதி சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தூத்துக்குடியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!

Admin

கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 20 ஆவது வார்டு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Admin

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் விளம்பர பேனர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு; 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நின்று கொண்டிருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை..

Admin

Leave a Comment

error: Content is protected !!