முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உத்தரவின் பேரில் திருச்சியில் நடைபெறும் முப்பெரும் விழா மாநாடு விழாவில் பங்குகொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையில் நடைப்பெற்றது.
கூட்டத்தில், மாநகர் மாவட்ட அவைத் தலைவர் மாடசாமி, துணைச் செயலாளர் பழனிச்சாமி பாண்டியன், இலக்கிய அணி செயலாளர் தர்மசீலன், ஜெ பேரவை தலைவர் ஆறுமுகத்துரை, எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முரளி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாமுவேல், பகுதி செயலாளர்கள் ரமேஷ், லோகு கணேசன், செல்லத்துரை, மாவட்ட பிரதிநிதி மாரி மகேஸ்வரன், சட்டமன்றத் தொகுதி இணைச் செயலாளர்கள் ஜெயராமன், வெள்ளபாண்டி, மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் சிவக்குமார், இளைஞர் துணைச் செயலாளர் பரணி செல்வம், ஜெ பேரவை துணைச் செயலாளர்கள் ராஜதுரை. லிங்கராஜ், ஜெயபால், முத்து பட்டன், வேல்சாமி, மணிகண்டன், எம்ஜிஆர் மன்ற பொருளாளர் வேல்ச்சாமி, எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சுதாகர், ஜெ பேரவை செயலாளர் ரமேஷ் , எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் மந்திரம், பகுதி இணை செயலாளர் லதா மேரி, பகுதி செயலாளர் பட்டு கனி, மாவட்ட மீனவர் அணி துணைச் செயலாளர் அந்தோணி ராஜ், நிர்வாகிகள் தங்கவேல், முத்துக்குமார், சதீஷ், மாரி பாண்டி, ஜீவா மாரியப்பன், கிறிஸ்துராஜ். கணேசன், சரண், கதிரேசன், மாப்பிள்ளையூரணி கணேசன், அருணாச்சல குமார் சபிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.