Thupparithal
அரசியல்

கோவில்பட்டி, அண்ணா பேருந்து நிலையத்திற்குள் இரவு நேரங்களில் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தாமாகவினர் காதில் பூ சுற்றி மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகர் பகுதியில் அமைந்துள்ள அண்ணா பேருந்து நிலையத்திற்குள் இரவு 8 மணி காலை 6 மணி வரை அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நகரத் தலைவர் ராஜகோபால் தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தாமாகவினர் காதில் பூ சுற்றி மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்..

கோட்டாட்சியரிடம் மனு கொடுப்பதற்காக வந்த பொழுது அவர் நீண்ட நேரமாகியும் வராததால் கோட்டாட்சியர் நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் முதலமைச்சருக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மக்கள் துணை நிற்க வேண்டும் – கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேசினார்.

Admin

தூத்துக்குடியில் “இல்லம் தோறும் இளைஞரணி” உறுப்பினர் சேர்க்கை முகாம்-உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்!

Admin

அதிமுக ஓபிஎஸ் அணியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!.

Admin

Leave a Comment

error: Content is protected !!