Thupparithal
செய்திகள்

கயத்தாறு அய்யனார்ஊத்து அரசு உயர்நிலை பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வுச்சி நடைபெற்றது.

கயத்தாறு அய்யனார்ஊத்து அரசு உயர்நிலை பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மக்கள் சேவை இளைஞர் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ சாய்லிங்கா அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் இளங்கோ தலைமையேற்றார். மாணவன் பைசல் வரவேற்புரை ஆற்றினார் அறக்கட்டளை தலைவர் உமையலிங்கம் சிறப்புரை ஆற்றினார் குழந்தைகள் நல ஆலோசகர் சுரேத்துவாணி வாழ்த்துரை வழங்கினார்.

மேலும், குழந்தை பாதுகாப்பு, நலன் தொடர்பான போட்டிகள் நடைபெற்றது

நிகழ்ச்சியில் 250 மாணவ மாணவியர் பங்கேற்றனர். அறக்கட்டளையின் சார்பில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இறுதியாக, பள்ளி உதவி தலைமையாசிரியர் ராமலக்ஷ்மி நன்றி கூறினார்.

Related posts

மாநில அளவிலான தமிழ்மொழி இலக்கிய தேர்வில் வேப்பலோடை அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி!.

Admin

கோவில்பட்டியில் ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட விழா இன்று தேர் ஓடி வந்து கொண்டிருக்கும் போது அந்த நேரத்தில் பஸ் வேன் பைக் உள்ளிட்ட எல்லா வாகனங்களையும் போலீசார் அனுமதித்த காரணத்தினால் தேரோட்ட நிகழ்வில் இடையூறு ஏற்பட்டது.

Admin

தூத்துக்குடி அருகே, கோயில் சுற்றுச்சுவர் எழுப்ப இடையூறு, சட்ட போராட்டம் செய்து வெற்றி பெற்ற பின்னரும், எதிர் தரப்பினரிடம் இருந்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் மாவட்ட நிர்வாகத்திடம் கோவில் நிர்வாகிகள் வேண்டுகோள்!.

Admin

Leave a Comment

error: Content is protected !!