Thupparithal
செய்திகள்

76வது சுதந்திர தின விழா; அஞ்சல் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை; முன்னாள் தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி பொது மக்களுக்கு இலவசமாக அளிப்பதற்கு தேசிய கொடி வாங்கினார்.

76 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் (ஆக 15), கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களிலும் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கேட்டு கொண்டுள்ளார். இந்த நிலையில், நேற்று தூத்துக்குடி தலைமை தபால் அலுவலகத்தில் தேசிய கொடி விற்பனை தொடங்கப்பட்டது.

இதனை முன்னிட்டு, பாஜக முன்னாள் தூத்துக்குடி (ஒருங்கிணைந்த) மாவட்ட தலைவர் M.பாலாஜி தனது பகுதி மக்களுக்கு இலவசமாக கொடுப்பதற்கு ஏராளமான தேசிய கொடி வாங்கிச் சென்றார். இதில், தூத்துக்குடி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் M.பொன்னையா, உதவி அஞ்சல் நிலைய அதிகாரி E.பாலாஜி, பாஜக அமைப்பு சாரா சேவை இயக்கம் மாவட்ட துணை தலைவர் C.சுந்தரேச விஸ்வநாத், மாவட்ட தகவல் தொழில் நுட்ப சமூக ஊடக பிரிவு செயலாளர் S.செல்வ பாலன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்…

Related posts

அம்பேத்கரின் 66-வது நினைவு தினம்; புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கனகராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்!

Admin

தூத்துக்குடி, ஒட்டப்பிடாரத்தில் பகுதியில் வெள்ளை காகம் தென்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியது.

Admin

உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினம்; ஒருங்கிணைப்பாளர் டைகர் வினோத் தலைமையில், 500 கி.மீ தூரம் புறா பந்தயம்!.

Admin

Leave a Comment

error: Content is protected !!