Thupparithal
செய்திகள்

அம்பேத்கரின் 66-வது நினைவு தினம்; புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கனகராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்!

சட்ட மாமேதை அம்பேத்கரின் 66 வது நினைவு தினம் நாடு முழுவதும் அவரது அனுசரிக்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் புதியதமிழகம்கட்சி சார்பில் அம்பேத்கரின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமையில், தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் முன்பு அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related posts

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, மாநகர் 3 வார்டு ஹவுசிங் போர்டு காலனி பூங்காவில் “பகுதி சபா கூட்டம்” மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது.

Admin

உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினம்; ஒருங்கிணைப்பாளர் டைகர் வினோத் தலைமையில், 500 கி.மீ தூரம் புறா பந்தயம்!.

Admin

வரலாற்று ஆவணங்கள் இருந்தால் அரசுக்கு வழங்கலாம் : ஆட்சியர் தகவல்

Admin

Leave a Comment

error: Content is protected !!