Thupparithal
செய்திகள்

தூத்துக்குடியின் பிரபல தொழிலதிபர் சி.த.சுந்தரபாண்டியன் காலமானார்..நாளை இறுதி சடங்கு..!

தூத்துக்குடி காமராஜர் காய்கனி மார்க்கெட் தலைவரும், தொழில் அதிபருமான சி.த.சுந்தரபாண்டின் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

இவர் சண்முகபுரம் ஆலய திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஞானராஜின் தந்தையும், முன்னாள் அதிமுக அமைச்சர் சித செல்லப்பாண்டியனின் அண்ணனும் ஆவார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர், உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இறுதிச்சடங்கு நாளை மாலை 4:30 மணிக்கு சண்முகபுரம் பரி. பேதுரு ஆலயத்தில் வைத்து நடைபெற்று, பின்பு, துறைமுகம் சாலையில் உள்ள மீன்வளகல்லூரிக்கு பின்புறம் உள்ள ராஜி கார்டனில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது…

Related posts

கள் இறக்கியதாக பனை தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு: போலீசார் மீது தமிழ்நாடு நாடார் பேரவை புகார்!

Admin

உலக வளாி போட்டிக்கான தோ்வு தூத்துக்குடி தருவை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

Admin

கி.ராஜநாராயணன் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் முழு திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கம்-முதல்வர் முக. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!