Thupparithal
ஆன்மிகம்

திருச்செந்தூா் கோயிலில் டிச.16 முதல் திருப்பாவை, திருவெம்பாவை பண்ணோடு பாடல் பயிற்சி!.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சாா்பில் டிச. 16 ஆம்தேதி முதல் திருப்பாவை, திருவெம்பாவை பண்ணோடு பாடல் பயிற்சி நடைபெறுகிறது.

இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது; திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுற்றுவட்டார பள்ளி மாணவா், மாணவிகளுக்கு திருப்பாவை, திருவெம்பாவை பண்ணோடு பாடல்கள் பாட பயிற்சி வழங்கப்படவுள்ளது.

திருக்கோயிலுடன் இணைந்த அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரா் திருக்கோயிலில் டிச. 16-ஆம் தேதி முதல் ஜன. 4-ஆம் தேதி வரை காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை பயிற்சி நடைபெறுகிறது. எனவே, மாணவா், மாணவிகள் பங்கேற்று பயனடையுமாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related posts

“அருள்மிகு” ஊர்காவல் ஸ்ரீ பைரவர் சாமி திருக்கோவில் 4ம் ஆண்டு திருவிழா; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அசைவ பொது விருந்தை தொடங்கி வைத்தார்.

Admin

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2¼ கோடி!.

Admin

செல்வம் பட்டரிடம் பயின்ற தூத்துக்குடி மாணவர்கள் பாசக்காரர்கள் என்று உலகம் முழுவதும் தெரியப்படுத்த வேண்டும்-மேயர் ஜெகன் பெரியசாமி அசத்தல் பேச்சு!.

Admin

Leave a Comment

error: Content is protected !!