Thupparithal
ஆன்மிகம்

விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் மார்கண்டேயன் எம்எல்ஏ கலந்து கொண்டு சாமி தரிசனம்!.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் “அருள்மிகு” “ஸ்ரீ ” ஆனந்த விநாயகர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, காடல்குடி “அருள்மிகு” “ஸ்ரீ” தேவி பூமி தேவி ஸ்மேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவிலும் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

பின்னர், விளாத்திகுளம் அய்யனார்புரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபம் திறப்பு விழாவில் விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கோவில்பட்டி அருகே உள்ள “அருள்மிகு” ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா ஸ்ரீ கொம்பு மாடசாமி திருக்கோயில் கொடைவிழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம் செய்தார்.

Admin

மஹாளய அம்மாவாசை கொடை விழாவை முன்னிட்டு “ஸ்ரீ அதிர்ஷ்ட வெற்றி விநாயகர்” “ஐயா ஸ்ரீ செல்வ முனீஸ்வரர்” திருக்கோவில் 10ம் ஆண்டு கொடை விழா; முன்னாள் அமைச்சர் ம்பூர் ராஜூ கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

Admin

இது பொழுதுபோக்கு தலமல்ல.. திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை.. ஐகோர்ட் அதிரடி!

Admin

Leave a Comment

error: Content is protected !!