Thupparithal
ஆன்மிகம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு “அருள்மிகு” ஸ்ரீ வரத விநாயகர் திருக்கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.!!

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்ரீ வரத விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை 4:30 மணிக்கு கணபதி ஹோமம் பின்பு 5:30 மணிமுதல் பல்வேறு வாசனை திரவியங்கள் மற்றும் புண்ணிய தீர்த்தங்கள் மூலம் மகா அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் அருள் பெற்று சென்றனர்.

பின்னர் இன்று மாலை விநாயகர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ரத வீதி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது..

Related posts

தூத்துக்குடி மேலசண்முகபுரம்,, சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில்களில் பிரமாண்டமாக நடைபெற்ற வரலட்சுமி பூஜை..!

Admin

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Admin

மஹாளய அம்மாவாசை கொடை விழாவை முன்னிட்டு “ஸ்ரீ அதிர்ஷ்ட வெற்றி விநாயகர்” “ஐயா ஸ்ரீ செல்வ முனீஸ்வரர்” திருக்கோவில் 10ம் ஆண்டு கொடை விழா; முன்னாள் அமைச்சர் ம்பூர் ராஜூ கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!