Thupparithal
செய்திகள்

சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 13.69 லட்சம் மதிப்பிலான கட்டப்பட்ட வாறுகால் மற்றும் பேவர் பிளாக் சாலையைகடம்பூர் ராஜூ எம்எல்ஏ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சி நகர் 6வது தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 13.69 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட வாறுகால் மற்றும் பேவர் பிளாக் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆசூர் காளிபாண்டி, தமிழக விவசாய சங்க மாவட்ட செயலாளர் அருமைராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, அல்லித்துரை, பழனி குமார், பழனி முருகன், முருகன், கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் சீர்கேடு பொங்கிய கம்யூனிஸ்ட் இயக்கமான ஜனநாயக மாதர் சங்கத்தினர்.

Admin

நாடார் மகாஜன சங்க தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் மாலைசூடி அற்புதராஜ் தலைமை நடைபெற்றது.

Admin

தூத்துக்குடி மாவட்டம் தனியாக உருவாக்கப்பட்டு 37வது ஆண்டு துவங்கியதை முன்னிட்டு அரசு இசைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

Admin

Leave a Comment

error: Content is protected !!