Thupparithal

Author : Admin

செய்திகள்

யோக்கியன் வரான் சொம்பு எடுத்து உள்ளவை என்ற பழமொழி ஏற்றவாறு உன் யோக்கியம் தூத்துக்குடியில் அனைவருக்கும் தெரியும்-தூத்துக்குடி முன்னாள் மேயரை கடுமையாக சாடிய அமைச்சர் கீதாஜீவன்!.

Admin
திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி, சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் எதிரில் நடைபெற்றது. சமூக நலத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக பட்டிமன்ற...
ஆன்மிகம்

கோவில்பட்டி புற்று கோவிலில் ஸ்ரீ கோடி சக்தி விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி சிறப்புப் பூஜை – பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Admin
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி இன்று காலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு கணபதி...
செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு!.

Admin
திருச்செந்தூர், சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்...
செய்திகள்

முன்னாள் ராணுவத்தினர் மாநில ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

Admin
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர்கள் மாநில அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் விடுதியில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கத்தின் தலைவரும், பொது செயலாளருமான கேசவன்,...
செய்திகள்

தூத்துக்குடியுடன் திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தை இணைக்க எதிர்ப்பு: வாலிபர் தீக்குளிக்க முயற்சி.

Admin
திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தை தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலகத்துடன் இணைக்க உத்தரவிடப்பட்டது. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில், நேற்று மாவட்ட கல்வி அலுவலகத்தை காலி...
செய்திகள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையின புதிய முதல்வர் நியமனம்!

Admin
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய முதல்வராக சிவக்குமார் பொறுப்பேற்றுள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றி வந்த கலைவாணி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து திருச்சி அரசு...
செய்திகள்

ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு: ஆட்சியர் அழைப்பு!.

Admin
பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டத்தில் ராபி பருவ பயிர்களை காப்பீடு செய்து பயன்பெறலாம் என விவசாயிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கூறியுள்ளதாவது“பருவ மழை...
error: Content is protected !!