Thupparithal
செய்திகள்

கோவில்பட்டியில் பள்ளி ஆண்டு விழாவில் சிலம்பம் ஆடி, தீ விளையாட்டு விளையாடி அசத்திய மாணவிகள்

தூத்துக்குடி, கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் கம்மாவர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் பள்ளி மாணவிகள் சிலம்பம் ஆடி, தீ விளையாட்டு விளையாடி அசத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் கம்மாவர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்மாநிலகாங்கிரஸ் கட்சி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன், முன்னாள் அமைச்சரும், கடம்பூர்.செ.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு கல்வியில் சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

மேலும், கபடி போட்டியில் தமிழக அணியில் பங்கேற்ற மாணவிக்கு பரிசு தொகையை முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ வழங்கினார். விழாவில் பள்ளி மாணவிகள் இசைக்கு ஏற்ப யோகா செய்தும், சிலம்பம் ஆடி அசத்தினர். சில மாணவிகள் சிலம்பத்துடன் தீ விளையாட்டு விளையாடி அசத்தினர்.

Related posts

கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்!.

Admin

அதிமுக முன்னாள் எம்.பி, ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் கனிமொழி எம்.பி 6 தொகுதிகளிலும் உள்ள மக்களுக்கு பணி செய்வது மட்டுமின்றி கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு கண்டு வருகிறார்-2ஆண்டு சாதனை விளக்க பொது கூட்டம்!.

Admin

தூத்துக்குடி அருகே ஸ்ரீ சக்தி முருகன் போர் பிளாக்& ஹாலோ பிளாக்ஸ் கம்பெனியை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!