Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி அருகே ஸ்ரீ சக்தி முருகன் போர் பிளாக்& ஹாலோ பிளாக்ஸ் கம்பெனியை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள மஞ்சு நகர் பகுதியில் ஸ்ரீ சக்தி முருகன் போர் பிளாக்&ஹாலோ பிளாக்ஸ் கம்பெனி திறப்பு விழா செந்தில்குமார், தினேஷ் ஆகியோர் தலைமையில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், பொதுகுழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பழனிச்சாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் நீலகண்டன், மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், மற்றும் அதிமுக நிர்வாகிகள் ராமசுப்பு, அழகர்சாமி, பழனி குமார், பழனி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கோவில்பட்டியில் மேல்நிலைப்பள்ளி மாணவ – மாணவிகளுக்கு மாபெரும் வினாடி வினா போட்டி – மதுரை பள்ளி மாணவர்கள் முதலிடம்

Admin

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள்; பேச்சுவார்த்தைக்கு சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விரட்டி அடித்த கிராம மக்கள்…!

Admin

தூத்துக்குடியில் நாளை மறுநாள் 8ஆம் தேதி உணவு பாதுகாப்பு உரிமம் பெற சிறப்பு மேளா.! – ஆட்சியர் தகவல்!

Admin

Leave a Comment

error: Content is protected !!