Thupparithal
அரசியல்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 17ஆம் ஆண்டு துவக்க விழா; முன்னிட்டு கோவில்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சி கொடி ஏற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினர்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 17ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள புது கிராமம் பகுதியில் சமத்துவ மக்கள் கட்சி கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலாளர் எஸ் ஆர் பாஸ்கரன் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி கொடி ஏற்றி வைத்து மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டு பேனா பென்சில் இனிப்பு வழங்கி வழங்கினார்.

இதில் நகர அவைத் தலைவர் ஐயம்பெருமாள், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, மாநில செயற்குழு உறுப்பினர் பூமி பாலகன், ஒன்றிய வர்த்தக அணி துணைச் செயலாளர் அய்யாதுரை, ஏழாவது வார்டு செயலாளர் ராஜேந்திரன், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்; இளைஞரணி ராஜா சுரேஷ்குமார் மரக்கன்றுகள் நட்டு கொண்டாடினார்.

Admin

அதிமுகவின் 50 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் 51வது ஆண்டு தொடக்க விழா; தூத்துக்குடி, எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Admin

தேர்தல் பரப்புரை; கனிமொழி-யை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட மேயர் திடீரென பரோட்டா கடையில் நுழைந்து ஆம்லெட் போட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Admin

Leave a Comment

error: Content is protected !!