Thupparithal
அரசியல்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்; 39 வார்டு இளைஞரணி ராஜா சுரேஷ்குமார் சார்பில் கொண்டாட்டம்.

திமுக மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கத்தின் சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கட்சியினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

தூத்துக்குடியில், 39 வது வார்டு பகுதிகுட்பட்ட வரதராஜபுரத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் இளைஞரணி ராஜா சுரேஷ்குமார் ஏற்பாட்டில், பகுதி செயலாளரும், 39 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சி சுகாதார குழு தலைவருமான சுரேஷ்குமார் தலைமையிலும், வட்டச்செயலாளர் கீதா மாரியப்பன் முன்னிலையிலும், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மேலும் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட திமுக பிரதிநிதி சக்திவேல், இளைஞர் அணி செயலாளர் சண்முகபுரம் பகுதி சூரியகாந்த், மற்றும் 39 வது வார்டு இளைஞர் அணி சார்பில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .

Related posts

திருடனை கூட நம்பிவிடலாம்.. ஆனால் திமுக காரனை நம்பக்கூடாது.. திமுகவிற்கு ஓட்டு போடுவதும் குரங்குக்கு கோர்ட் போடுவதும் ஒன்றுதான்-தூத்துக்குடியில் தேர்தல் பரப்புரையின் போது அதிமுக பேச்சாளர் நடிகை விந்தியா-வின் முழு பேச்சு……!

Admin

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் – அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

Admin

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்; இளைஞரணி ராஜா சுரேஷ்குமார் சார்பாக மனவளர்ச்சி குன்றிய காப்பகத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Admin

Leave a Comment

error: Content is protected !!