Thupparithal
செய்திகள்

வ உ சி-யின் 86 வது நினைவு தினம் – இளைஞர் காங்கிரஸ் பெருமாள்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!

தூத்துக்குடி பழைய மாநகராட்சி கிழக்கு மண்டலம் வளாகத்தில் அமைந்துள்ள செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், விடுதலை போராட்ட வீரர், வ.உ.சிம்பரனாரின் 86வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அவரது தியாகத்தை போற்றும் விதமாக ஐஎன்டியூசி மாநில செயலாளர் பெருமாள்சாமி தலைமையில் வஉசி. திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி, வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன், அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, வர்த்தக காங்கிரஸ் நகர தலைவர் ஏ.ஜே. அருள்வலன், மாநகர பொதுச் செயலாளர் இக்னேஸியஸ், கலை பிரிவு மாவட்ட தலைவர் பெத்து ராஜ், டி.சி.டி.யு. மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், தெற்கு மண்டல பொதுச் செயலாளர் ஏ.டி. தனசேகரன், எஸ்சி.எஸ்டி. பிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம், எஸ்சி.எஸ்டி. மாநில பொருளாளர் பிரபு, ஊடக பிரிவு சுந்தர் ராஜ், மீனவர் அணி மிக்கேல்குரூஸ், ஜான் வெஸ்லியன், சேரையா, கன்னிச்சாமி பாண்டியன், செல்வம், பால சுப்ரமணியன், பாலகிருஷ்ணன், முத்துராஜ், முத்துராஜா, சிவாஜி விஜயா, மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு ரயில் சேவை இயக்குவது குறித்து ஆராயப்படும் என எல்.முருகன் தெரிவித்தார்.

Admin

தூத்துக்குடி, திருச்செந்தூர் அமலிநகர் மீனவர்கள் தூண்டில் பாலம் அமைக்க வலியுறுத்தி இன்றுடன் 4வது நாளாக போராட்டம்; ஆட்சியர் செந்தில்ராஜ் மீனவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின் நாளை இரவு முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர்.

Admin

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பருவமழை பொய்ததால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் வேணடுகோள்.

Admin

Leave a Comment

error: Content is protected !!