Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் ஊராட்சியில் 10 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட இராமச்சந்திராபுரம் கிராமத்தில் ரூ 9.98 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டும் பணி பூமி பூஜை நடைபெற்றது.

இந்த அடிக்கல் நாட்டு விழா விளாத்திகுளம் அதிமுக யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் தலைமையிலும் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி, ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கவுன்சிலர் சிவகுருநாதன், மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பதிவு செய்யாமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் நடவடிக்கை; அரசு எச்சரிக்கை!.

Admin

தூத்துக்குடி, ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி வளாகத்தில் புதிதாக மூன்று வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா; ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் பள்ளி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

Admin

தூத்துக்குடியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!

Admin

Leave a Comment

error: Content is protected !!