தூத்துக்குடியில் நேற்று இரவு புது கிராமத்தில் தேவசிங் என்பவரின் யூனிகான் என்ற இருசக்கர வாகனம் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். வாகனம் நள்ளிரவில் மர்மமான முறையில் தீ பிடித்தது எரிந்துள்ளது.
![](https://thupparithal.com/wp-content/uploads/2022/10/IMG_20221026_115540-1024x461.jpg)
இது சம்பந்தமாக தடயவியல் உதவி இயக்குனர் கலாலட்சுமி அந்தப் பகுதிக்குச் சென்று தடயங்களை சேகரித்து சென்றுள்ளார்.
இருசக்கர வாகனம் தீப்பிடித்தது சம்பந்தமாக தென்பாகம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து ஆய்வாளர் ராஜாராம் விசாரணை செய்து வருகின்றனர்.