Thupparithal
க்ரைம்

தூத்துக்குடியில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்திற்கு தீவைப்பு!

தூத்துக்குடியில் நேற்று இரவு புது கிராமத்தில் தேவசிங் என்பவரின் யூனிகான் என்ற இருசக்கர வாகனம் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். வாகனம் நள்ளிரவில் மர்மமான முறையில் தீ பிடித்தது எரிந்துள்ளது.

இது சம்பந்தமாக தடயவியல் உதவி இயக்குனர் கலாலட்சுமி அந்தப் பகுதிக்குச் சென்று தடயங்களை சேகரித்து சென்றுள்ளார்.

இருசக்கர வாகனம் தீப்பிடித்தது சம்பந்தமாக தென்பாகம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து ஆய்வாளர் ராஜாராம் விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

தூத்துக்குடியில் மாடுகளை திருடிய 2 பேரை சிசிடிவி காட்சிகளை கொண்டு பிடித்த போலீசார்..!

Admin

தூத்துக்குடி, கடற்கரை பூங்காவில் தனிமையில் இருந்த காதல் ஜோடியை மிரட்டி செயினை பறித்த திருநெல்வேலி ஆயுதப்படை போலீஸ்; தலைமறைவாக இருந்த காவலரை கைது செய்த தூத்துக்குடி போலீஸ்; என்ன நடந்தது….!

Admin

தூத்துக்குடியில் இருசக்கர வாகனங்களை திருடிய 4பேர் கைது; தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன் மற்றும் போலீசார் அதிரடி!.

Admin

Leave a Comment

error: Content is protected !!