Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி விமான நிலையத்தில் தொல்.திருமாவளவனிடம் மனு அளிக்க வந்த ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள்; ஓட ஓட விரட்டிய விசிக கட்சியினர்; விமான நிலையத்தில் பரபரப்பு!.

தூத்துக்குடியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார்.

அப்போது அவரை வரவேற்க கட்சியினர் திரண்டு இருந்தனர்.

இந்நிலையில், கட்சி தொண்டர்கள் என கட்சி துண்டுகளை தோளில் போட்டு கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும், ஸ்டெர்லை ஆலை மூடப்பட் டதால் வீழ்ந்தது பொருளாதார என்ற பதாகைகளை கொண்டு பெண்கள் இருந்தனர்.

தொல். திருமாவளவனிடம் மனு அளிப்பதற்காக வந்த நிலையில், கட்சி தொண்டர்கள் பதாகைகளை கிழித்து அவர்களை விரட்டியடித்தனர்.

இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம்-ஜெயலட்சுமி இல்லத் திருமண விழா; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Admin

தூத்துக்குடியில், விபத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு கை, கால் செயல் இழந்த ஒருவரை உயர்தர சிகிச்சை மூலம் காப்பாற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Admin

கி.ராஜநாராயணன் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் முழு திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கம்-முதல்வர் முக. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!