திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை- இந்து விரோத போக்கை கண்டிப்பதாக ஆன்மிக பிரிவு தலைவர் ஓம்பிரபு அறிக்கை!.
ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் தூத்துக்குடி, தெற்கு மாவட்ட தலைவர் ஓம்பிரபு அவர் அறிக்கையில் கூறியுள்ளதாவது; தமிழ் கடவுளாம் முருகப் பெருமானுடைய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...